Tag: பெருமாள் முருகன்

  • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | புத்தகம் – விமர்சனம்

    பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதைஆசிரியர் : பெருமாள் முருகன்பக்கங்கள் : 144பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏழு குட்டிகளை ஈனும் அதிசய வெள்ளாட்டுக் குட்டி – பூனாட்சி. இக்கதையில் வரும் தாத்தாவும் பாட்டியும் இவளை வளர்க்கிறார்கள். பூனாச்சி இவர்களிடம் எப்படி வந்து சேர்ந்தாள், இவர்கள் அவளை வளர்த்த விதம், பருவம் வந்ததும் ஆண் வெள்ளாட்டோடு சேர்தல், ஒரு வெள்ளாட்டின் மீது ஏற்படும் ஈர்ப்பு/காதல், மூன்று முறை சினையாதல், மழை பெய்யாமல் ஏற்பட்ட வறட்சி,…

  • தோன்றாத் துணை | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    தோன்றாத் துணை |  பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    நூல் : தோன்றாத் துணை ஆசிரியர் : பெருமாள் முருகன்  பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கம் : 176 ஆசிரியர் பெருமாள் முருகன் அவருடைய தாயாரை நினைவுகூர்ந்து எழுதியுள்ள 22 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கிராமம் – விவசாயம் – குடும்பம் என வாழும் ஒரு துணிச்சலான பெண்ணின்(அம்மாவின்) வாழ்க்கையை வரைந்துள்ளது இப்புத்தகம். அவரது மறைவைப்  பற்றியும் பகிர்ந்துள்ள இந்நூல் அவரது ஆளுமையை, வாழ்க்கையைப் பல ஆயிரம் வாசகர்களிடம் கொண்டு செல்லவும் தவறவில்லை.

  • மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    நூல் : மாதொருபாகன் ஆசிரியர் : பெருமாள் முருகன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கம் : 190 கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளை இச்சமூகம் எப்படிக் கேள்விக்குள்ளாக்குகிறது, அந்தக் கணவன் மனைவியின் நிலை என்ன, அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள், எப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பன போன்ற உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது இப்புதினம். சலிப்பை ஏற்படுத்தாத நடை பக்கங்களை வேகமாக நகர்த்த உதவியது. இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்த…

Design a site like this with WordPress.com
Get started