Month: March 2021

  • தீட்டு | அழகிய பெரியவன் | புத்தக விமர்சனம்

    தீட்டு | அழகிய பெரியவன் | புத்தக விமர்சனம்

    நூல் : தீட்டு ஆசிரியர் : அழகிய பெரியவன் பக்கம் : 127 பதிப்பகம் : தமிழினி பதிப்பகம் பாலாவின் படங்களைப் பார்ப்பது போல இருந்தது 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தீட்டு என்ற இத்தொகுப்பு. அடித்தட்டு, தாழ்த்தப்பட்ட, விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுகிறது ஒவ்வொரு பக்கமும். சம உரிமை, சம தர்மங்களை விரும்பும் எவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.  சூழ்நிலையால் விபச்சாரத்திற்கு தள்ளப்படும் காமாட்சி, சாதி ஒழிப்பு/சமத்துவத்திற்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதிகள் இல்லாத…

  • பெண் ஏன் அடிமையானாள்? | பெரியார் | புத்தக விமர்சனம்

    பெண் ஏன் அடிமையானாள்? | பெரியார் | புத்தக விமர்சனம்

    நூல் : பெண் ஏன் அடிமையானாள்? ஆசிரியர் : பெரியார் பக்கம் : 64 பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் முடியாது…முடியாது…முடியாது… நீங்க கள்ளாட்டம் ஆடுறீங்க. மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகியைப் போல பக்கத்திலுள்ள  திண்டுக்கல்லையோ அல்லது தேனியையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு குடிசையையோ எரித்தாய் ஏதோ ஒரு கற்புக்கரசனை இலக்கியங்களில் இருந்தோ, இறந்த காலங்களில் இருந்தோ எடுத்துக்காட்டாத வரை கற்பைப் பற்றி எவ்வளவு விளக்கங்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போல அடம்பிடிக்கிறது, இரு…

  • உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    உறுபசி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : உறுபசி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பக்கம் : 156 பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் தமிழ் இலக்கியம் படித்து மேடைப்பேச்சாளர் ஆகி பிறகு கிடைத்த வேலை செய்து சாகக்கூடாத வயதில் மரணத்தைத் தழுவும் சம்பத் உறுபசியின் கதாநாயகன். அவனது மரணத்தை எதிர்கொள்ளும் மூன்று நண்பர்களின் மனநிலையும், அவர்கள் நினைவு கூறும் கடந்த கால வாழ்க்கையுமே கதைக்களம். புதினம் உரையாடல் வடிவில் இல்லை. பெரும்பாலும் கதைமாந்தர்களே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள். ஒரு கதாபாத்திரமோ, ஒரு…

  • வெக்கை | பூமணி | புத்தக விமர்சனம்

    வெக்கை | பூமணி | புத்தக விமர்சனம்

    நூல் : வெக்கை ஆசிரியர் : பூமணி பக்கம் : 175 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் கொலைக்குற்றம் – பழிவாங்கும் படலம் – தலைமறைவு வாழ்க்கை. இதுவே ஆயுதங்களில் தொடங்கி ஆயுதங்களிலேயே முடிவடையும் வெக்கையின் கதை. முன் விரோதம் காரணமாக நிகழும் அண்ணனின் மரணத்திற்குப் பழி வாங்கிய பிறகு, தம்பியும் அவன் தந்தையும் மலையிலும், காட்டிலும், வேறு ஊர்களிலும் சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதே கதையின் கதைக்களம். திரைப்படங்களில் காட்டப்படும் கண்டிப்பான தந்தை போல…

Design a site like this with WordPress.com
Get started