Tag: சமூகம்

  • என் பின்னால் வா – மாவோ | மருதன் | புத்தகம் – விமர்சனம்

    என் பின்னால் வா – மாவோ | மருதன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : என் பின்னால் வா – மாவோஆசிரியர் : மருதன்பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்பக்கம் : 216வாசிப்பு : Kindle ஒரு கருத்தியலை நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு செல்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. அதுவும் அம்மக்கள் அடிமை முறைக்குப் பழக்கப்பட்டு அறியாமையில் மூழ்கி இருக்கையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் மாவோ பெருமளவில் அதை சாத்தியப்படுத்திருக்கிறார். புரட்சி செய்வது, போராட்டம் நடத்துவது, கூட்டம் கூட்டி பேசுவது,…

  • ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

    நூல் : ஓநாய் குலச்சின்னம் ஆசிரியர் : ஜியோங் ரோங்மொழிபெயர்ப்பு : சி. மோகன் பக்கம் : 918 வாசிப்பு : Kindle 📍இயற்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற சிக்கலான முறையில் பிணைபட்டிருக்கும் இயற்கையின் கண்ணிகளில், ஒன்றை அறுத்து எறிந்தாலும் அது நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 📍உள் மங்கோலியாவில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அங்குள்ள நாடோடி மக்களுடன் சேர்ந்து…

  • You can do it!!!

    You can do it!!!

    🎾ஒரு துறையில் ஆர்வம் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் வெற்றியோ, தொடர் வெற்றிகளோ, வருமானமோ, வாழ்க்கை முறையோ, ஈர்ப்போ, பதவியோ, உயர் நோக்கமுமோ எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.அதென்ன ஈர்ப்பு?அதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபரைப் பார்த்து அத்துறையில் ஆர்வம் கொள்வது. உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் போலவோ ஜாக்கிஜான் போலவோ ஸ்ரேயா கோஷல் போலவோ ஆக வேண்டும் என பேராவல் கொள்வது. (சூரியவம்சம் படம் பார்த்து கலெக்டராக ஆசைப்படுதல், கில்லி படத்தைப் பார்த்து கபடி விளையாட…

  • வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    வார்டு எண் 6 | ஆன்டன் செக்காவ் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : வார்டு எண் 6 ஆசிரியர் : ஆன்டன் செக்காவ்மொழிபெயர்ப்பு : வானதிபக்கம் : 275 💭கறுப்புத் துறவி, மாடி வீடு, குடியானவர்கள், வார்டு எண் 6 என்ற நான்கு குறுநாவல்களின் தொகுப்பே இந்நூல். 💭தன்னை மேதை எனவும் வித்தியாசமானவன் எனவும் நினைக்கும் கோவரின். அறிவின் மூலமும் சிந்தனையின் மூலமும் மேன்மை நிலையை அடைய முயற்சிப்பவர். குடும்ப வாழ்க்கை அப்படிப்பட்ட ஒரு மனிதரை சாதாரண பாதையில் நடக்க கூட்டி வந்தால் நடக்கும் விபரீதங்கள் பற்றி இக்கதை…

  • அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : அறியப்படாத தமிழகம்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கங்கள் : 131வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் எனஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 💥தமிழர்களின் உணவு முறை, அதில்…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது. 💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    Hi everyone👋 Today I have accomplished a small milestone in my book sales. My 50th book is on the way to the destination. I am not a person who usually celebrate small wins. I only see mistakes to regret late at night. Lately, I’ve started to see that from a different perspective. It’s not only…

  • இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    💭கனவின் துடுப்பு என்ற எனது முதல் புத்தகத்திலிருந்து சில கவிதைகள்🤩 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு – புத்தக வெளியீடு 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

Design a site like this with WordPress.com
Get started