Tag: இயற்கை
-
புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் | பூ. தனிக்ஷா பாரதி | புத்தகம் – விமர்சனம்
புத்தகம் : புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்ஆசிரியர் : பூ. தனிக் ஷா பாரதிபக்கங்கள் : 88வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இயற்கை, அன்றாடம், சமூகம், தத்துவம், கற்பனை, நாம் காணத் தவறும் சில செயல்கள், எண்ணங்கள் எனப் பலவற்றை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கவிஞர் மூன்றே வரிகளில் வடித்திருக்கிறார் அழகான ஹைக்கூக்களாய். குழந்தை மனதுக்கே உரித்தான கற்பனைகள் புத்தகம் முழுமையும் இருக்கின்றன. அவரது வயதையும் தாண்டி சில இடங்களில் யோசித்திருக்கிறார். நூலிழையில் வருடத் தவறியகூர்முனைக்…
-
ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி | புத்தகம் – விமர்சனம்
புத்தகம் : ஒரு புளியமரத்தின் கதைஆசிரியர் : சுந்தர ராமசாமிபக்கங்கள் : 224பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஒரு மரத்தின் கடந்த காலம், தற்போதைய நிலை, அதனைச் சுற்றி வாழும் மனிதர்கள், சாதி மதம் அரசியல் பொறாமை நயவஞ்சகம் மூடநம்பிக்கை போன்ற காரணங்களால் ஏற்படும் மரத்தின் அழிவு – இவையே இப்புத்தகத்தின் கதை. கதை மாந்தர்களுக்குள் நடந்த உரையாடல்கள் எதார்த்தமாக தத்ரூபமாக சிறப்பாக இருந்தன. முக்கியமாக இசக்கிக்கும் காதருக்கும் இடையே நடந்த உரையாடல். வட்டார மொழி வசனங்கள்…
-
கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்
புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…
-
ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்
நூல் : ஓநாய் குலச்சின்னம் ஆசிரியர் : ஜியோங் ரோங்மொழிபெயர்ப்பு : சி. மோகன் பக்கம் : 918 வாசிப்பு : Kindle 📍இயற்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற சிக்கலான முறையில் பிணைபட்டிருக்கும் இயற்கையின் கண்ணிகளில், ஒன்றை அறுத்து எறிந்தாலும் அது நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 📍உள் மங்கோலியாவில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அங்குள்ள நாடோடி மக்களுடன் சேர்ந்து…
-
மொட்டைமாடிக் குருவி
‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என. ‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான். அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம். பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ,…
-
கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win
💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது. 💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி…
-
கார்ப்பரேட் என்.ஜி.ஓ – க்களும் புலிகள் காப்பகங்களும். என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் | இரா.முருகவேள் | புத்தக விமர்சனம்
நூல் : கார்ப்பரேட் என்.ஜி.ஓ – க்களும் புலிகள் காப்பகங்களும். என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்ஆசிரியர் (கட்டுரைகளின் தொகுப்பு): இரா.முருகவேள்பக்கங்கள் : 88வாசிப்பு : Kindle 🐅உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. மலைகளையும், காடுகளையும் சுற்றிப் பார்ப்பது என் விருப்பப் பட்டியலில் (இன்னமும்) உள்ளது. மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் சுற்றுலா சார்ந்த(eco-tourism) புகைப்படங்களையும், காணொளிகளையும் அதே ஆச்சரியம் ததும்பும் கண்களோடு இப்போது பார்க்க முடியவில்லை. இங்கு பழங்குடியினர் இருந்திருப்பார்களா- ஆம்…
-
கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win
Hi everyone👋 Today I have accomplished a small milestone in my book sales. My 50th book is on the way to the destination. I am not a person who usually celebrate small wins. I only see mistakes to regret late at night. Lately, I’ve started to see that from a different perspective. It’s not only…
-
இதயத்தில் தைக்கும் கவிதைகள்
சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…
-
கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்
💭கனவின் துடுப்பு என்ற எனது முதல் புத்தகத்திலிருந்து சில கவிதைகள்🤩 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா