Tag: மனிதன்

  • கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…

Design a site like this with WordPress.com
Get started