Tag: மனப்போராட்டம்

  • காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காதுகள்ஆசிரியர் : எம்.வி. வெங்கட்ராம்பக்கங்கள் : 160பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் மகாலிங்கம் – முதன்மைக் கதாபாத்திரம் – தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்லுகிறது. ஆசிரியர் தனது அனுபவத்தினையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது…

  • கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : கிழவனும் கடலும்ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வேமொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்பக்கங்கள் : 104 இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது. ‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என…

  • காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காச்சர் கோச்சர் ஆசிரியர் : விவேக் ஷான்பாக்மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பிபக்கங்கள் : 103 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்? 1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.2)…

  • விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    விருந்தாளி | ஆல்பெர் காம்யு | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : விருந்தாளி ஆசிரியர் : ஆல்பெர் காம்யு பக்கம் : 32 மொழிபெயர்ப்பு : க. நா. சு வாசிப்பு : Kindle கதையின் ஆசிரியர் யார், புத்தகம் எந்த நாட்டைப் பற்றியது, எழுதப்பட்ட காலம், சூழ்நிலை என எதுவும் தெரியாமல் ஒரு கதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் போலும்.  ஒரு காவலர், ஒரு ஆசிரியர், ஒரு கைதி என மூவரை மட்டுமே உள்ளடக்கிய சிறுகதை. படித்து முடித்த பின்பு ஒரு பக்கம்…

Design a site like this with WordPress.com
Get started