Tag: சாதி
-
பொய்த்தேவு | க.நா.சு | புத்தக விமர்சனம்
நூல் : பொய்த்தேவுஆசிரியர் : க.நா.சுபக்கங்கள் : 276வாசிப்பு : Bynge ⏳சாத்தனூரில் உள்ள மேட்டுத்தெருவில் பிறந்தவன் சோமு. சிறுவயதிலேயே ரங்க ராவிடம் வேலைக்குச் சேர்கிறான். எப்படியோ கல்வியும் கிடைக்கிறது. பணத்தையே லட்சியமாகக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான். வெற்றியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தைப் பொய்த் தேவு(தெய்வமாக) ஆக நினைத்து அவற்றைத் துறக்கிறான். இறுதியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இறந்தும் போகிறான். இதுவே இப்புத்தகத்தின் மேலோட்டமான கதை. ⏳பெரும்பாலும் அதிகப்படியான விவரிப்புகள் என்னைக் கவர்வது இல்லை. ஆனால்…
-
தெய்வம் என்பதோர் | தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்
நூல் : தெய்வம் என்பதோர்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கம் : 112வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம். இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப -வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டும் அல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை/சிக்கல்களை இதுவரை அறிந்திராத இன்னொரு கோணத்தில் நின்று புரிந்து கொள்ள முடியும்.…