Tag: குடும்பம்

  • காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : காச்சர் கோச்சர் ஆசிரியர் : விவேக் ஷான்பாக்மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பிபக்கங்கள் : 103 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்? 1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.2)…

  • நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    நாற்காலி | கி. ராஜநாராயணன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம் : நாற்காலி (சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் : கி. ராஜநாராயணன் பக்கங்கள் : 315வாசிப்பு : Kindle 💫கி.ரா அவர்களின் 40 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எளிமையான நடை. பெரும்பாலும் திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. படிக்கையில் நிச்சயம் நிறைய தடவை குறுநகை செய்யவேண்டியிருக்கும். நகைச்சுவைக்காக தனியாக மெனக்கெட்டு எழுதப்பட்ட வரிகள் போல் அல்லாமல் கதையோடு கதையாக வரும் வார்த்தைகள் புன்சிரிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலான கதைகள் கிராமத்தை மையமிட்டே உள்ளன. ஐந்தாறு கதைகள்…

  • ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    ஒரு சிறு இசை | வண்ணதாசன் | புத்தக விமர்சனம்

    நூல் : ஒரு சிறு இசைஆசிரியர் : வண்ணதாசன்பக்கங்கள் : 208வெளியீடு : சந்தியா பதிப்பகம்வாசிப்பு : Kindle 🎶சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூல் 15 சிறுகதைகளை உள்ளடக்கியது. 🎶மொழி நடை சிறப்பாக இருந்தது. மூளைக்குள் காட்சிகள் படம் போல ஓடின. வட்டாரச் சொல்லாடல்கள் சொந்த ஊரை நினைவுபடுத்தின. எனது கிராமத்தில் இருந்தது போன்ற ஒர் உணர்வு. 🎶ஒரு தாமரைப் பூ ஒரு குளம், ஒரு பறவையின் வாழ்வு, ஒரு சிறு இசை ஆகிய சிறுகதைகள்…

  • மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    மாதொருபாகன் | பெருமாள் முருகன் | புத்தக விமர்சனம்

    நூல் : மாதொருபாகன் ஆசிரியர் : பெருமாள் முருகன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பக்கம் : 190 கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளை இச்சமூகம் எப்படிக் கேள்விக்குள்ளாக்குகிறது, அந்தக் கணவன் மனைவியின் நிலை என்ன, அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள், எப்படி இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பன போன்ற உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது இப்புதினம். சலிப்பை ஏற்படுத்தாத நடை பக்கங்களை வேகமாக நகர்த்த உதவியது. இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆவலை ஏற்படுத்த…

Design a site like this with WordPress.com
Get started