Tag: எதிர் வெளியீடு

  • சோளகர் தொட்டி | ச. பாலமுருகன் | புத்தகம் – விமர்சனம்

    சோளகர் தொட்டி | ச. பாலமுருகன் | புத்தகம் – விமர்சனம்

    புத்தகம்: சோளகர் தொட்டி  ஆசிரியர்: ச. பாலமுருகன் பக்கம்: 288 பதிப்பகம்: எதிர் வெளியீடு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் சோளகர்கள். அவர்களது வாழ்விடமே தொட்டி (ஊர்) என்று அழைக்கப்படுகிறது.வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் இரு மாநில காவல் துறையினரும் மேற்கொண்ட சிறிதும் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது. சோளகர்களின் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, திருமணம், கடவுள் வழிபாடு போன்றவற்றை புத்தகத்தின் முதல் பாகத்தில் அறிந்து கொள்ள…

Design a site like this with WordPress.com
Get started