Tag: மனிதம்

  • மொட்டைமாடிக் குருவி

    மொட்டைமாடிக் குருவி

    ‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என. ‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான். அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம். பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ,…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    💫கூட்டம் என்றாலே கொஞ்சம் பயமும் பதட்டமும் கூடவே வந்துவிடும். அதுவும் அங்கே எல்லோர் முன்னிலையிலும் 10 நிமிடங்கள் பேசியாக வேண்டும் என்றால் இதை விட பெரிய சங்கடமான தருணம் ஒரு Introvert-க்கு அமைய முடியாது. ஆனால் இவ்வளவு மனத்தடைகளையும் மீறி அங்கு சென்றதில் நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது….நட்பு கிடைத்தது… பாராட்டுக்கள் கிடைத்தன…. மகிழ்வான மறக்கமுடியாத தருணம் கிடைத்தது. 💫எதனால், எப்படி கவிதை எழுத ஆரம்பித்தேன், இளம் எழுத்தாளர்களுக்கு/படைப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன – என்பதைப் பற்றி…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | Small win

    Hi everyone👋 Today I have accomplished a small milestone in my book sales. My 50th book is on the way to the destination. I am not a person who usually celebrate small wins. I only see mistakes to regret late at night. Lately, I’ve started to see that from a different perspective. It’s not only…

  • சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    சித்திரங்களின் விசித்திரங்கள் | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தக விமர்சனம்

    நூல் : சித்திரங்களின் விசித்திரங்கள்ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்பக்கம் : 104வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் 🎨கலைகள் பணக்காரர்களுக்கானது. அடுத்தவேளை உணவு எப்படி கிடைக்கும் என யோசிக்கத் தேவையில்லாத மனிதர்களுக்கானது என ஒரு பதிவில் கண்டேன். இதில் எனக்கு துளிகூட உடன்பாடில்லை. 🎨பெரும்பான்மையான கலைஞர்களின் (குறைந்தபட்சம் ஆரம்பகாலங்களில்) வாழ்வு வறுமையால் நிறைந்ததுதான். இன்று கோடிக்கணக்கில் விற்பனையாகும் அவர்களது படைப்புகள் பெரும்பாலும் அவர்களது வாழ்நாளில் திரும்பிப்பார்க்கப்படாதவை. 🎨கலைகள் எல்லோருக்குமானது. பொதுவானது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் மன அழுத்தத்தில்…

  • இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | கவிதைகள்

    💭கனவின் துடுப்பு என்ற எனது முதல் புத்தகத்திலிருந்து சில கவிதைகள்🤩 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா

    கனவின் துடுப்பு – புத்தக வெளியீடு 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

    கனவின் துடுப்பு | சங்கமித்ரா | புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

    💭எனது கனவின் துடுப்பு – புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் மடலை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி. 🎊🎊🎊🎊 📍புத்தக வெளியீட்டு விழா பதிவில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்:💭என்னைப் பற்றிய சிறு அறிமுகம்💭எனது புத்தகத்தைப் பற்றிய ஒரு நீண்ட அறிமுகம்💭எனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த ஒரு சில அனுபவங்கள்💭எனது சில கவிதைகள் 📍புத்தகத்தை வாங்க விரும்பும் நண்பர்கள் Instagram, Facebook மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றி😍 – சங்கமித்ரா

  • பேருந்து நிலையம்

    பேருந்து நிலையம்

    வேடிக்கை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு அன்று ஏற்பட்டுவிட்டது. மதியம் கணினி வகுப்பை முடித்துவிட்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று இருப்பேன். வெகுநேரமாய் என் ஊருக்கான பேருந்து வரவேயில்லை. காலத்தைக் கொள்வதற்கு விழிகளுக்குக் கடிவாளமிடாமல் கருவிழியைக்  கால்பந்து போல சுழலவிட்டேன். போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். “வெள்ளரிக்காய்… வெள்ளரிக்காய்…”, கூவிக்கொண்டிருந்தார் ஒருவர். நாற்பது வயது இருக்கும். சற்றே மெலிந்த தேகத்திற்குச் சொந்தக்காரர். ஆனால் அவர்…

Design a site like this with WordPress.com
Get started