Tag: இரா.பூபாலன்

  • இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    இதயத்தில் தைக்கும் கவிதைகள்

    சொற்பமான வார்த்தைகளைக் கொண்டே இதயத்தில் தைக்கும் கவிதைகளை/வரிகளை சிலர் எழுதி விடுகிறார்கள். அப்படியான சில எழுத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) ஒரு நாளிதழில் பிரமிள் அவர்களது கவிதையை வாசித்தேன். படித்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. இன்றுவரை இக்கவிதையின் பொருள் பற்றி யோசித்தது கிடையாது. கண்முன்னே இக்கவிதை ஏற்படுத்தும் காட்சி மட்டுமே போதுமானது எனத் தோன்றுகிறது. எப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 2) பூபாலன் அவர்களது இக்கவிதையை வாசிக்கும் போதெல்லாம்…

  • அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    அரூபத்தின் வாசனை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : அரூபத்தின் வாசனை ஆசிரியர் : இரா.பூபாலன் பக்கம் : 96 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அரூபத்தின் வாசனை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு மரணம், தனிமை, துக்கம் இன்னும் சின்ன சின்ன உணர்வுகளை ஆழமாய், அழகாய் மணம் பரப்பிச் செல்கிறது.கூடடையும் நேரத்தில் எனத் தொடங்கும் கவிதையை திரும்பத் திரும்ப வாசித்தேன். வீட்டில் உள்ளவர்களுக்கும் படித்துக் காட்டினேன். சாலைகளில் நிகழும் மரணங்கள் இனிமேல் எப்பாடுபட்டாவது இக்கவிதையை மனதின் எந்த மூலையில் இருந்தாலும் ஞாபகத்திற்கு கொண்டு…

  • திரும்புதல் சாத்தியமற்ற பாதை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    திரும்புதல் சாத்தியமற்ற பாதை | இரா.பூபாலன் | புத்தக விமர்சனம்

    நூல் : திரும்புதல் சாத்தியமற்ற பாதை ஆசிரியர் : இரா.பூபாலன் பக்கம் : 96 வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பெரும்பாலும் எனது வாசிப்பில் கவிதை நூல்கள் இடம்பெறுவதில்லை. சமூக வலைதளங்களிலும், வார இதழ்களிலும் ஆங்காங்கே பார்வைக்குத் தட்டுப்படுவதையே வாசிக்கிறேன். அதேபோல் எதேச்சையாக இரா. பூபாலன் அவர்களது கவிதைகள் முகநூலில் தென்பட்டன. எனது உணர்வுகளோடு பெருமளவில் அந்த எழுத்துக்கள் பொருந்திப் போனதால் அவரது மூன்று புத்தகங்களை அண்மையில் வாங்கியிருந்தேன். திரும்புதல் சாத்தியமற்ற பாதை: கரடுமுரடான கற்கள்…

Design a site like this with WordPress.com
Get started